தெல்லிப்பழைப்பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்; சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை! தெல்லிப்பழைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைப் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளாக சீரமைத்துத்தருமாறு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது...
முள்ளிவாய்க்கால் சூத்திரதாரிகளுடன் இணைந்து நரித்தனமான ஆட்சியே யாழில் இடம்பெறுகிறது அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்பினருடன் இணைந்து, அந்த அழிவுகளை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றோருடன் கூட்டுச் சேர்ந்து, நரித்தனமான ஆட்சியை சிலர்...
வலி.மேற்கில் தமிழரசுக்கு வாய்ப்பு! வலிகாமம் மேற்குப் பிரதேசசபையில் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கும் என்று தெரிய வருகின்றது. 26 ஆசனங்களைக் கொண்ட இந்தச் சபையில் இலங்கைத் தமிழரசுக் கட் சிக்கு 10 ஆசனங்களும், தமிழ்த் தேசியப்...
காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று மீண்டும் ஆரம்பமானதாகதெரிவிக்கப்பட்டுள்ளன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு...
காங்கேசன்துறை நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன....
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான விசேட வேலைத்திட்டம்! சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க “Clean Sri Lanka” செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பூர்வாங்க...