டெங்கு ஒழிப்பு வாரம்! எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தென்மேற்கு...
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்! பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இன்று...
மூன்று மாகாணங்களுக்கு மழை! மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...
48 மணிநேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம்! பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...
முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் மனப்பான்மையை மேம்படுத்த நடவடிக்கை! சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு கிளீன் ஸ்ரீ லங்கா செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று...
16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்! தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, 16 மாவட்டங்களில் வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை கொசு கட்டுப்பாட்டு வாரம் அமல்படுத்தப்படும்...