மீண்டும் வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி! வங்காள விரிகுடாவில் நாளை (07) மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். ...
வருமானம், செலவு அறிக்கை சமர்பிப்பதற்கான காலக்கெடு நிறைவு! நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (6) நள்ளிரவுடன் முடிவடைகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 20% அறிக்கைகள் ஏற்கெனவே...
இலக்கை அண்மித்துள்ள சுங்கம்! இவ்வருடம் கிடைக்கப்பெற்ற வரி வருமான இலக்கான 1.53 டிரில்லியன் ரூபாவை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் எட்ட முடியும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கு தொகையில் இருந்து 1.38 டிரில்லியன்...
மதுவரி அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை! மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில்...
சபையில் அனுர அரசாங்கத்தை புகழ்ந்த அர்ச்சுனா எம்.பி தேசிய மக்கள் சக்தி இனவாதக் கட்சியல்ல என்றும், அதனால்தான் வடக்கிலுள்ள பொய் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் தோற்கடித்து தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்...
போலிக் கல்வித் தகுதி; சபாநாயகர் அசோக ரன்வல தொடர்பில் வெடித்த சர்ச்சை! இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் உண்மையான தகவல்களை முன்வைத்திருந்தால் அதற்கு அடிபணியுமாறு கோர வேண்டும் என...