டிப்போ காவலாளியை கொலைசெய்து ஒன்பது இலட்சம் ரூபாய் திருட்டு நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
பொல்லால் தாக்கி கொல்லப்பட்ட யுவதி; விசாரணையில் பகீர் தகவல்! 23 வயதுடைய முன்னாள் இராணுவ பெண் சிப்பாயை, கொட்டனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இளைஞனின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால்...
பதின்மவயது மாணவிக்கு சித்தி செய்த கொடுமை; பொலிஸார் அதிரடி நடவடிக்கை ரிதிமாலியயெத்த பகுதியிலுள்ள வீடொன்றில் 14 வயதுடைய மைனர் பாடசாலை மாணவியை தலைமுடியை வெட்டி கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத் தாயார்...
மதுவரி அனுமதிப் பத்திர அனுமதி! ஜனதிபதி எடுத்துள்ள நடவடிக்கை மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று (05)...
இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை! இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு...
மெண்டிஸ் நிறுவனதிற்கு சீல் வைக்கப்பட்டது! டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் நாகொடை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்திற்கும் இன்று(5) சீல் வைக்கப்பட்டது. மெண்டிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய மதுவரி மற்றும் அதற்கான 3 வீத...