மரண வீட்டிற்கு சென்ற இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! கணவன் வைத்தியசாலையில் சிலாபத்தில் உள்ள பகுதியொன்றில் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்....
பணிபுரியும் போதே பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோக்கத்தர்! நுவரெலியா சாந்திபுரம் உப தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தபால் நிலையத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த வேலை மரணமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன்...
பிரித்தானிய அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழன்! காணொளி யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் கலாநிதி சிதம்பரநாதன் சபேசனுக்கு பிரித்தானிய அரசாங்கம் பட்டங்களை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய...
இரவு கார் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… நால்வர் வைத்தியசாலையில்! காலியில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
பொய்களை கூறி பயணிகளை அலைக்கழிக்கும் இ.போ.ச! பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு இ.போ.சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களை கூறி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் மேலும் தெரிவிக்கையில், கடந்த...
இவ்வருடத்தில் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவு! நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3ஆயிரத்து178 டெங்கு நோயாளர்கள்...