தவறாக வாக்கினை அளித்த உறுப்பினர்! வலி. மேற்கு பிரதேசசபையில் உறுப்பினர் ஒருவர் வாக்கினை தவறாக அளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது இலங்கை...
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி; துமிந்தவுக்கு தொடர் விளக்கமறியல் கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர்...
உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது! அநுராதபுரத்தில் ஒயாமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் ஒயாமடுவ பொலிஸாரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒயாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது...
ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு! ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது....
உலகை உலுக்கிய தூக்கு தண்டனை; ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் ஆவி ! ஈரான் – இஸ்ரேல் மோதல் ஆறாவது நாளாக தொடர்வதால், மத்திய கிழக்கு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிற நிலையில்...
ஈரானின் சுரங்கங்களை தகர்க்கும் உலகின் ஒரே வெடிகுண்டு! ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே வெடிகுண்டு அமெரிக்காவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும்...