வருட இறுதியில் எதிர்பார்க்காத ராஜ அதிர்ஷ்டம் அடிக்கும் 8 ராசிக்காரர்கள் மனக்கவலைகள் துன்பங்கள் உங்களிடம் இருந்து இந்த வருடத்துடன் விலகி கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்காத ஒன்று உங்களுக்கு நடக்கலாம். அது...
பதுளையில் இடம்பெற்ற அசம்பாவிதம்… 4 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்! பதுளை – லுணுகலை பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்றையதினம் (02-12-2024) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
மாவீரர் தின பிரச்சாரம்… கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! நாட்டில் மாவீரர் தின கொண்டாட்டங்களுக்கு பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெலும் ஹர்ஷன என்ற நபருக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம்...
யாழில் குளித்துகொண்டிருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த பூசகர்! யாழ்ப்பாண பகுதியொன்றில் வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றுக்குள் விழுந்து பூசகர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச்...
பத்திரமாக நெடுந்தீவைச் சென்றடைந்த பயணிகள்! நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டுசேர்த்துள்ளது. இன்றையதினம் (டிசம்பர் 02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில்...
கிணற்றுக்குள் தவறி விழுந்த பூசகர் பரிதாபமாக உயரிழப்பு! வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மகாலிங்கம் கருணாகரன் (வயது 52 ) என்ற...