ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் இல்லை ; மறுக்கும் தூதரகம்! யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. அண்மையில் பிரான்ஸ்...
வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து! வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து மக்கள் விழிப்பாக செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரித்தார். கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரத்தில் சிக்கல்! நாட்டில் இன்று பல பகுதிகளில் காற்றின் தரம் சற்று சாதகமாக இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல்,...
வவுனியா குடும்பஸ்தர் கொலை சந்தேகநபர் கைது வவுனியா, இளமருதங்குளம் பகுதியில் வாள் வெட்டு தாலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 46 வயதுடைய குடும்பஸ்தர்...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இறால்களால் 30 கோடி ரூபாய் இழப்பு மட்டக்களப்பில் இறால் பண்ணைகளிலிருந்து சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பண்ணை உரிமையாளர்கள் பெரிதும்...
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை! வவுனியா, ஓமந்தை-பரசன்குளத்திற்கு அண்மையில் நேற்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய...