பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இ.போ.ச கிளிநொச்சி சாலை ஊழியர்கள்! நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் இடம்பெறும் நிர்வாக ரீதியில் பிரச்சனைகளை...
மானிப்பாய் வீதியில் குவியும் குப்பைகள் ; மக்கள் விசனம்! மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றதால் வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன்...
400 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கை வந்த நபர்கள்! இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் இருந்த சந்தேக நபர்களும் இன்று (02) கொழும்பு துறைமுகத்திற்கு...
திடீரென தீப்பற்றிய காரால் பரபரப்பு தெற்கு அதிவேக வீதியில் 66.6 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து நேற்று (01) பிற்பகல்...
நியமனம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்: கல்வியமைச்சுக்கு முன்பாக பதற்றம் ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இசுறுபாய முன்பாக முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது....
தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்! செல்வம் எம்.பி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும்...