போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது! போலி இந்திய பாஸ்போர்ட்டுகளுடன் இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது மகளும் கைது செய்யப்பட்டனர். கொழும்பிலிருந்து ஒரு விமானம் வந்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்தில்...
கைதான கொழும்பு வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ; 77 நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் கைது செய்யப்பட்ட கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ்...
மலையக பகுதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கபட்ட முக்கிய அறிவுறுத்தல் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதால் குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் அவதானமாகச்...
தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி; மன்னார் மாணவி வரலாற்றுச் சாதனை தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு...
ஏர் இந்தியா முன்பதிவுகளில் கடும் வீழ்ச்சி! அகமதாபாத் விபத்தை அடுத்து அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன்...
ஈரானில் இருந்து மக்களை வெளியேற்ற கைக்கொடுக்கும் இந்தியா – தொலைபேசி எண்கள் அறிமுகம்! நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் முறையான கோரிக்கைகளைத் தொடர்ந்து, சனிக்கிழமை தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், ஆபரேஷன் சிந்துவின் கீழ் அங்கிருந்துமக்களை...