2 ஆயிரத்தைத் தாண்டிய உள்ளூராட்சித் தேர்தல் முறைப்பாடுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 2,298 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. நேற்றுமுன்தினம் வரை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11...
அமெரிக்காவுடனான தீர்வை வரிப் பேச்சு வெற்றி – ஜனாதிபதி தெரிவிப்பு அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
இலங்கையின் ஏற்றமதி வீதம் முதல் காலாண்டில் அதிகரிப்பு 2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர்...
டான் பிரியசாத் கொலைச் சம்பவம் – மூவர் சந்தேகத்தில் கைது டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....
தென்னக்கோன் பதவி நீக்கம் – விசாரணைக் குழு முதற்தடவையாகக் கூடியது பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை விசாரிக்கும் குழுவில் ஷானி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்கும் குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை...