வானுடன் மோதிய பேருந்து கவிழ்ந்ததில் மூவர் சாவு; 42 பேர் காயம்.!! மாத்தளை, லக்கல எலவாகந்த பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை(14) மாலை பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது....
குளவிக்கொட்டுக்கு இலக்கான 17 குழந்கைள் மருத்துவமனையில் அநுராதபுரம்- தலாவ ஹெலம்பவெவ பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 3 முதல் 4 வயதுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களே...
வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம்: விரைந்து செயற்பட்ட பொலிஸார் வாக்களிப்பு நிலையத்தை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறி ஒன்றை நேற்று (13) சோதனையிட்ட போது கைக்குண்டு டி-56 தோட்டா, டி கடக் துப்பாக்கி, இரண்டு...
மற்றுமொரு சொகுசு வாகனம் சிக்கியது தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விதாரந்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான சொகுசு ஜீப் ஒன்று மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது....
அறுகம்பை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கம் அறுகம்பை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல்...
வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! காலி சவுத்லேண்ட் பெண்கள் கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற காருடன் மோதி விபத்திற்குள்ளானது. இன்று புதன்கிழமை(13) காலை...