ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரோஹந்த அபேசூரிய இன்று (19) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில்...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு! முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (19) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த...
மேல்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய தலைவர் மற்றும் இரண்டு நீதியரசர்கள் நியமனம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...
ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை! இலங்கை கடல்களில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் தமது ஆராய்ச்சிக் கப்பலை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஐக்கிய...
270 பேரை பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்து; மன்னிப்புக் கோரிய டாடா குழுமத் தலைவர் இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என்....
பலரையும் வியக்கவைத்த பெரிய மூக்கு பூனை பார்னி பப்பிள் வடக்கு அயர்லாந்தில் பெரிய மூக்கு கொண்ட பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பூனையின் பெயர் “பார்னி பப்பிள்” என அழைக்கப்படுகிறது. இந்த பூனைக்கு கிரிப்டோகாக்கஸ்...