யாழில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு! யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாய் – வடலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 80வயதுடைய கந்தமுத்து புஸ்பராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...
நயினாதீவு அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு படகு! நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தையொட்டி தினமும் காலை 6 மணிமுதல் படகுச்சேவை அரை மணத்தியாலத்துக்கு ஒருமுறை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஹோற்சவ...
மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர் இளைஞர்கள் குறிவைப்பு பருத்தித்துறையைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மனைவி மற்றும் அறிமுகமானவர்களின் உதவியுடன் ஐஸ் மற்றும் கேரளக்கஞ்சா ஆகிய போதைப் பொருள்களைப் பெருமளவில் விநியோகித்து வந்த போதைப்பொருள்...
தெல்லிப்பழைப்பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்; சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை! தெல்லிப்பழைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைப் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளாக சீரமைத்துத்தருமாறு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது...
முள்ளிவாய்க்கால் சூத்திரதாரிகளுடன் இணைந்து நரித்தனமான ஆட்சியே யாழில் இடம்பெறுகிறது அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்பினருடன் இணைந்து, அந்த அழிவுகளை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றோருடன் கூட்டுச் சேர்ந்து, நரித்தனமான ஆட்சியை சிலர்...
வலி.மேற்கில் தமிழரசுக்கு வாய்ப்பு! வலிகாமம் மேற்குப் பிரதேசசபையில் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கும் என்று தெரிய வருகின்றது. 26 ஆசனங்களைக் கொண்ட இந்தச் சபையில் இலங்கைத் தமிழரசுக் கட் சிக்கு 10 ஆசனங்களும், தமிழ்த் தேசியப்...