டெங்கு பரவும் அபாயத்தில் கிளி. பேருந்து நிலையம்! கிளிநொச்சி பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் காணப்படுபவதோடு ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்களும் டெங்கு பரவக்கூடிய வகையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
கிளி. மாவட்ட செயலகத்தில் சர்வதேச சிறுவர் தினம் முன்னெடுப்பு! கிளிநொச்சி மாவட்ட செயலகமும் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் சபையும் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை(23) காலை மாவட்ட மேலதிக மாவட்ட...
தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை – கஜதீபன் தெரிவிப்பு! ஒன்றுபட்ட தரப்பாக, ஒற்றுமையாக தமிழ் கட்சிகள் இல்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஆனால் சங்கை சின்னமாகக் கொண்டிருக்கின்ற நாங்கள் மட்டுமே ஐந்து கட்சிகளை...
சிறுபாண்மைகட்சிகள் பல இணைந்துள்ள கட்சி ஐக்கிய மக்கள் சக்தி! தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய தென்னிலங்கை தலைவர் சஜீத் பிரேமதாஸ மாத்திரமே அதனால் தான் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரித்தனர்.ஐக்கிய மக்கள்...
கிளிநொச்சி மாவட்டத்தில் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப்...
உழவனூரில் கேரளா கஞ்சாவுடன் முதியவர் கைது தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து நேற்று மாலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குருநாகல் கொண்டு செல்வதற்காக பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை...