வத்தளை நகரசபையில் கூட்டணியாக ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள் வத்தளை நகரசபையின் தலைவராக V. பிரகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் வத்தளை நகரசபையை ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி இரண்டு கட்சிகளும் கூட்டணியாக சேர்ந்து அதி கூடிய வாக்குகளில்...
கொழும்பு வைத்தியசாலையின் பெண் வைத்திய நிபுணர் கைது ; அம்பலமான முக்கிய தகவல் மூன்றாம் தரப்பினர் மூலமாக அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ...
ஈரானில் திடீரென முடங்கிய இணைய சேவை ; களத்தில் இறங்கியதா அமெரிக்கா ஈரானில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்றிரவு அமெரிக்கா, நேரடியாக களத்தில் இறங்கலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. ஈரான் நேரப்படி, மாலை 5.30...
மன்னார் யாழ்ப்பாணம் A32 வீதி வழியாக பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு மன்னார் யாழ்ப்பாணம் A 32 வீதி வழியாக பிரயாணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு. குறித்த வீதியின் 72 – 73 ஆவது மையில்...
முதன் முறையாக சைவநெறிக்கூடம், வலே – மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் கொடியேற்றிய பெண் அருட்சுனையர் சைவத் தமிழ்ப்பண்பாட்டில், பெண்கள் உயர்ந்தவர்களாகவும் உரிமையுடனும் பக்தியுடனும் முன்னிறைந்தவர்களாகவும் இருந்தனர். தமிழர் தொன்மைநீதிநூல்களில் பெண்களின் மீது ஏற்பட்ட பக்திநிலை அழகாக...
இஷாரா செவ்வந்தி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு எழுந்துள்ள சிக்கல் கொழும்பு குற்றப்பிரிவுக்கு வாக்குமூலங்களை வழங்குமாறு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக...