கணேமுல்ல சஞ்சீவ கொலை; மேலும் ஒருவர் கைது! கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாவை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது...
களவானிகள் கூட்டு சேர்ந்து குட்டி சபைகளில் ஆட்சி கையூட்டல் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றதனால் களவானிகள் கூட்டு சேர்ந்து குட்டி சபைகளில் ஆட்சி அமைக்க முற்படுகின்றனர் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...
கெஹெலிய ரம்புக்வெல்ல, மனைவி, மகளுக்கு பிணை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவரது மனைவி மற்றம் மகள் ஆகிய மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(18) மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த மூவரையும்...
உலகமே அஞ்சும் அணு ஆயுதங்கள் ; எந்தெந்த நாடுகளில் எவ்வளவு உள்ளன தெரியுமா? ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரித்து வருகின்றது. காரணம் 1945ம் ஆண்டு ஜப்பானில்...
இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்! தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம், வணிக நோக்கங்களுக்காக இஸ்ரேலில் உள்ள பல இலங்கையர்கள் விமானங்கள் இல்லாததால் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்துள்ளது. பென் குரியன் சர்வதேச விமான...
பூசா சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி கைதிகள் போராட்டம்! பூசா சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் அதிகபடியான சோதனைகளுக்கு...