மன்னார் யாழ்ப்பாணம் A32 வீதி வழியாக பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு மன்னார் யாழ்ப்பாணம் A 32 வீதி வழியாக பிரயாணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு. குறித்த வீதியின் 72 – 73 ஆவது மையில்...
முதன் முறையாக சைவநெறிக்கூடம், வலே – மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் கொடியேற்றிய பெண் அருட்சுனையர் சைவத் தமிழ்ப்பண்பாட்டில், பெண்கள் உயர்ந்தவர்களாகவும் உரிமையுடனும் பக்தியுடனும் முன்னிறைந்தவர்களாகவும் இருந்தனர். தமிழர் தொன்மைநீதிநூல்களில் பெண்களின் மீது ஏற்பட்ட பக்திநிலை அழகாக...
இஷாரா செவ்வந்தி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு எழுந்துள்ள சிக்கல் கொழும்பு குற்றப்பிரிவுக்கு வாக்குமூலங்களை வழங்குமாறு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக...
தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை ; வெளியான கடிதம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் கட்சியின் தீர்மானத்தை மீறி நடுநிலை வகித்தமை...
மாநகர சபை ஒன்றின் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் ; வலுக்கும் கண்டனங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உலுவதடுகே சந்தமாலி மீது தாக்குதல் நடத்தியமைக்கு அந்த கட்சி கடும் கண்டனம்...
எம்.பி ஒருவர் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் பி.பெரேரா பயணித்த வாகனம் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவருக்கு நெருக்கமான...