அமெரிக்கா… சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திப்பீர்கள்; ஈரான் தலைவர் எச்சரிக்கை ஈரானிற்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க தாக்குதலை மேற்கொண்டால் அது மீண்டும் சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும் என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா...
இளைஞனை கொடூரமாக சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரிகள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு 2019 ஆம் ஆண்டு தங்க நகை திருட்டு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக ஒரு இளைஞனைக் கைது செய்து, தாக்கி, மனிதாபிமானமற்ற முறையில்...
துப்பாக்கிச்சூட்டில் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த துயர சம்பவம் களுத்துறை சிறப்பு அதிரடிப்படை முகாமின் சித்தாந்த துப்பாக்கிச் சூடு தளத்தில் உலோக இலக்கை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதில் துப்பாக்கி துண்டுகள் பாய்ந்து சிதறியதில், களுத்துறை...
வட மாகாண காணி உரிமம் குறித்து வெளியான வர்த்தமானி ; சுமந்திரன் வெளியிட்ட தகவல் வடக்கு மாகாணத்தில் காணி உரித்தை உறுதிப்படுத்த, காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெறப்படும் என பொதுவெளியில் அறிவித்த...
தமிழரசுக் கட்சிக்கு எதிராக வாக்களித்த உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது....
ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் குறித்து வெடித்த புதிய சர்ச்சை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான மற்றும் வெறுப்பூட்டும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக...