ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் குறித்து வெடித்த புதிய சர்ச்சை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான மற்றும் வெறுப்பூட்டும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக...
குடும்பத்தோடு சிறைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்....
முச்சக்கரவண்டியினுள் ஒருவர் வெட்டிக் கொலை இரத்தினபுரியில் கிரிஎல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டபெத்தாவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிரிஎல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் இன்று (18)...
56 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த குழந்தை; கொண்டாடும் குடும்பம் 56 வருடங்கள் கழித்து தங்களுடைய பெண் குழந்தை பிறந்திருப்பதை ஒரு குடும்பமே கோலாகலமாகக் கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மகிழ்ச்சி, உணர்ச்சி...
4 வயது மகளை கொடூரமாக தாக்கிய 18 வயது தாய்; 23 வயது கணவன் தலைமறைவு கம்பஹாவில் 4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் ஒருவர் ஜா – எல...
கணேமுல்ல சஞ்சீவ கொலை; மேலும் ஒருவர் கைது! கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாவை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது...