இ.போ.ச பேருந்து சாரதியால் வந்த வினை ; பல வாகனங்கள் சேதம் இரத்தினபுரி – எஹெலியகொடை, மின்னான சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (23) நண்பகல்...
பணியில் இருந்து நீக்கியவரை சேர்க்க இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், 100,000 ரூபாவை...
யாழ் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பெண்! யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது, முறைப்பாடு அளித்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என...
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை குறைப்பு இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு , அமைச்சர்களுக்கு மாதத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவும் 700 லிட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக,...
விமானத்தில் இலங்கை வந்த பெரும் ஆபத்தான பொருள்; அதிகாரிகள் அதிர்ச்சி! வெளிநாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் இன்று (23)...
24 வயது இளைஞனால் 74 வயது மூதாட்டி பாலியல் துஷ்பிரயோகம்; நீதிகோரி மக்கள் போராட்டம் ஹட்டன் – டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல்...