இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்! தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம், வணிக நோக்கங்களுக்காக இஸ்ரேலில் உள்ள பல இலங்கையர்கள் விமானங்கள் இல்லாததால் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்துள்ளது. பென் குரியன் சர்வதேச விமான...
பூசா சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி கைதிகள் போராட்டம்! பூசா சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் அதிகபடியான சோதனைகளுக்கு...
முன்னாள் சுகாதார அமைச்சர் கைது! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி மோசடி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம்...
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்தவர் மரணம் யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். நெடுதீவில் உள்ள தனது...
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக இன்று (18) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பெண்...
சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்; பொலிஸார் சந்தேகம் களுத்துறை தெற்கு கட்டுகுருந்த, கலீல் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று களுத்துறை தெற்கு பொலிஸாரால் இன்று (18) காலை கைப்பற்றப்பட்டுள்ளது....