வலி.கிழக்கு சைக்கிள், சங்கு கூட்டணி வசம்! வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
ஜூலை 5ஆம் திகதி பேரழிவா? பெண் சாமியார் கணிப்பால் கவலை 2025 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி ஜப்பானில் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என பெண் சாமியார் பாபா வங்கா என்பவர்...
போர் தொடங்கிவிட்டது ; சீறிப்பாய்ந்த ஹைபர் சோனிக் ஏவுகணை; ஈரான் தலைவர் எச்சரிக்கை! இஸ்ரேல் – ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் தற்போது ஈரான் தனது முதல் ஹைபர் சோனிக் ஏவுகணை தாக்குதலை...
தையிட்டி விகாரை தொடர்பில் வடக்கு ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய பிரிட்டன் தூதுவர்! தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி அகழ்வு தொடர்பான களநிலைமைகளை பிரிட்டன் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். ...
மட்டக்களப்பு புகையிரத கடவையில் விபத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். புகையிரத கடவை புகையிரதம் செல்லும் நேரத்தில் மூடப்படாத...
இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் சென்னை விமான நிலையத்தில் கைது போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்கு சென்ற இலங்கையர்கள் இருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த...