NPP அரசாங்கம் அதிரடி; குடும்பத்தோடு கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று...
யாழ் காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தின்போதும், அதற்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிகளின்...
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான வியத்தை மேற்கொண்டுள்ளார். இவ்வாரம் யாழில் தங்கியிருக்கும் பிரித்தானியத் தூதுவர் அன்றூ பற்றிக், புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர சபை மேயர்,...
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மனைவி மகள் கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும்...
இரு இலங்கையர்கள் சென்னையில் கைது! போலி இந்திய பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் திங்கட்கிழமை சென்னையில் தரையிறங்கியபோது, இந்திய குடியேற்ற...
விபத்தில் சிக்கிய மருத்துவ மாணவர் உயிரிழப்பு; தமிழர் பகுதியில் சோகம் ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெரியகல்லாறு பாலத்தில் வைத்து விபத்தில் சிக்கி சிகிசை பெற்று வந்த...