பஸ்ஸில் மாணவி மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் மன்னார் மடு பிரதேசத்தில் அரச பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது பஸ்ஸில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும்; சாணக்கியன் தெரிவிப்பு! மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் திகதியை அரசாங்கம் உறுதியாக அறிவிக்க...
கடமைகளைப் பொறுப்பேற்ற கொழும்பு மாநகர சபையின் முதல்வர்! கொழும்பு மாநகர சபையின் 26ஆவது முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் வ்ரே காலி பால்தசார் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 61...
கடமை நேரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் ; தூக்கி எறிந்த பொலிஸ் கடமை நேரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடை நிறுத்தம் செய்ய்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாவலப்பிட்டிய...
யாழ்ப்பாணம் – பலாலி வீதியை இரவு 7 மணி வரையில் திறக்க பணிப்பு! யாழ்ப்பாணம்- பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட...
நயினாதீவு நாகபூஷணி ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்! நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்...