வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக தவமலர் தெரிவு! வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவானார். வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை...
கடுமையான காற்று காரணம் யாழில் 12பேர் பாதிப்பு! யாழில் வீசிய கடுமையான காற்று காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், சண்டிலிப்பாய் பிரதேச...
மட்டக்களப்பில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய தமிழ் மருத்துவரின் உயிரிழப்பு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் எரிபொருள் பௌசருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது....
மத்திய கிழக்கில் போர் பதற்றம்; மசகு எண்ணெய் விலையில் மாற்றம் மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின்...
விளையாட்டு வினையானது ;யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரப் பகுதியில் கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வீட்டில் ஆட்கள்...
பதவி ஏற்ற கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் இன்று (18) பதவி ஏற்றுள்ளார். 2025 உள்ளூராட்சித் தேர்தலில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்ட வேட்பாளராக...