கதிர்காமம் காட்டு வழிப்பாதை நாளை திறப்பு! வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு காட்டு வழிப்பாதை நாளை அதிகாலை 5.30 மணியளவில் திறக்கப்படவுள்ளது. காட்டுப் பாதை திறப்பதற்கு இன்னும் சில...
குளவி கொட்டி கணவர் உயிரிழப்பு மனைவி வைத்தியசாலையில் அம்பாந்தோட்டை , அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளதுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குனுகொலபெலெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 69 வயதுடைய மூன்று பிள்ளைகளின்...
ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரோஹந்த அபேசூரிய இன்று (19) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில்...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு! முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (19) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த...
மேல்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய தலைவர் மற்றும் இரண்டு நீதியரசர்கள் நியமனம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...
ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை! இலங்கை கடல்களில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் தமது ஆராய்ச்சிக் கப்பலை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஐக்கிய...