வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளராக ஜெயந்தன் தெரிவு! யாழ்ப்பாணம் – வலிகாமம் மேற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜெயந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவநந்தினி பாபு தலமையில் இடம்பெற்ற நிகழ்வில்...
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு! காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழுவினை சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடமாகாண...
நில மோசடியில் 2 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தொடர்பு குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர் சாலிந்த திசாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திசாநாயக்க...
இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தம் இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. பதவி உயர்வு...
செம்மணி மனித புதைகுழி விவகாரம்! ஐ.நா உயர்ஸ்தானிகர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கி இலங்கைக்கு...
அதிக விலைக்கு உப்பை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் விசேட சோதனை! நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) முறையான லேபிளிங் இல்லாமல் அதிக விலைக்கு உண்ணக்கூடிய உப்பை விற்பனை செய்யும் வணிகங்களை குறிவைத்து தொடர் சோதனைகளை நடத்தியது. ...