இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் முன்னிலையானார் கெஹெலிய! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் ஆகியோர் இன்று (19) லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர். இதே நேரத்தில், நேற்று (18) நீதிமன்றத்தில்...
இலங்கை நாடாளுமன்றில் இந்திய நடிகர் மோகன்லால் இந்தியா மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மோகன்லால் சற்றுமுன்னர் இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றார். படப்படிப்பு ஒன்றுக்காக நடிகர்...
வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளராக ஜெயந்தன் தெரிவு! யாழ்ப்பாணம் – வலிகாமம் மேற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜெயந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவநந்தினி பாபு தலமையில் இடம்பெற்ற நிகழ்வில்...
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு! காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழுவினை சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடமாகாண...
நில மோசடியில் 2 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தொடர்பு குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர் சாலிந்த திசாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திசாநாயக்க...
இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தம் இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. பதவி உயர்வு...