ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குழுவில் ஷானி அபேசேகர ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம்...
லண்டனில் இலங்கை தமிழரின் மோசமான செயல்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு சொந்தமான கோழிக்கடையில் சட்டவிரோத தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கடையின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு...
ஊடகங்களின் செயற்பாடு குறித்து தேசிய வைத்தியசாலை நிர்வாகம் அதிருப்தி ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் குறித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்சான்...
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மலேரியா நோய்த்தொற்று! இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மலேரியா...
வீட்டு வசதிக்கான நிதி உதவி அதிகரிப்பு! குறைந்த வருமானம் மற்றும் வறிய குடும்பங்களின் வீட்டுவசதி தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ‘ஒபாடா கேயக் – ரடடா ஹெடக்’ வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒரு...
திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியில் ,இன்று (23) முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது. ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த...