தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி திருகோணமலை- கண்டி பிரதான வீதியின் 98 ஆம் கட்டை பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....
யாழ். நயினாதீவில் இன்று நிகழ்ந்த அதிசயம் யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் இன்று நிகழ்ந்த அதிசயம் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் மாலை 21.06.2025 நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில்...
மிக விரைவில் ஏர் அதானி ஆகப்போகும் ஏர் இந்தியா ஏர் இந்தியா மிக விரைவில் ஏர் அதானி ஆகலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து ஏர் இந்தியா தனது விமான அட்டவணையை மாற்றுவதும், வெளிநாடுகளுக்கான விமான...
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சுமார் 15,000 வாகனங்கள் இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்காக காத்திருப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க...
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு ; கிளிநொச்சியில் கௌரவிக்கப்படவுள்ள மாணவர்கள் கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப...
வரதட்சணை தரவில்லை; மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர் குடும்பம் இந்தியாவின் அரியானா பகுதியில் வரதட்சணை கேட்டு மனைவியை கொலை செய்து கழிவுநீர் வடிகாலில் குழி தோண்டி புதைத்த நபர் மற்றும் அவரது தாய்,...