கால்நடை ஊழலில் சிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த , மைத்திரி மற்றும் ரணில் உட்பட பலர் 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மக்கள்...
விடுதலைப்புலிகளின் தலைவர் புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை...
இலங்கையில் புதிய விசா விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்திய சீன தூதரகம்! இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை...
ஏர் இந்தியா விமான விபத்தில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழப்பு இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட லண்டனுக்கு ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும்...
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்! கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (19) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண்...
கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள்களும் மருமகனும் கைது இலங்கை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றைய இரண்டு மகள்களான சாமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிக்கா ரம்புக்வெல்ல மற்றும் அவரது கணவர் ஆகியோர் பண மோசடி குற்றச்சாட்டில்...