ஓடும் பேருந்தில் குழந்தை பெற்று தெருவில் வீசி எறிந்த கொடூரம் ; இளம்பெண்ணின் ஈவிரக்கமற்ற செயல் இந்தியாவின் மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்திலேயே டெலிவரி பார்த்து குழந்தையை சாலையில் வீசிக் கொன்ற 19 வயது இளம்பெண்ணின் செயல்...
முதல் முறையாக இணையவழி ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனையான மகாத்மா காந்தி ஓவியம் மகாத்மா காந்தியின் ஓவியம் போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி...
இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துங்கள் திருமலையில் ஆர்ப்பாட்டம்! திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றபோது மாவட்ட...
குப்பைக் கழிவகற்றும் வாகனத்தில் கூட்டத்திற்குச் சென்ற தவிசாளர்கள்! மட்டக்களப்பில் பிரதேசசபைக்குச் சொந்தமான குப்பைக் கழிவகற்றும் உழவியந்திரத்தில் தவிசாளர்கள் இருவர் சென்றுள்ள காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசசபை மற்றும் வாழைச்சேனை பிரதேசசபை ஆகிய...
அரசுக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவல் பதுளை – ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவியுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ பரவல் இன்று...
விபத்தில் தந்தை பலி ; தாய், பிள்ளைகள் படுகாயம் அநுராதபுரத்தில் கெக்கிராவ ஏ9 வீதியில் மிரிஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த...