யாழில் புத்தாண்டு தினத்தில் நேர்ந்த சோகம் ; தென்னையில் ஏறியவருக்கு நேர்ந்த கதி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை...
கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸ்; அதிரடி நடவடிக்கை கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது. கடந்த...
பேருந்து வசதி இல்லாததால் மக்கள் பெரும் அசௌகரியம் நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லாததால் இன்று (15) பிற்பகல் நேரத்தில் பயணிகள் மற்றும் நுவரெலியா பிரதான நகருக்கு அன்றாட கூலிக்கு...
சிகை அலங்கார கடையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார் அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது 3 நாட்களுக்கு...
அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகொடுத்த அமெரிக்க பிரஜை இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது...
இலங்கையில் இரு நாட்களில் 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி நாட்டில் ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...