தங்கமுலாம் துப்பாக்கி! முன்னாள் அமைச்சர் துமிந்தசில்வா கைது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (23) காலை பம்பலப்பிட்டியில் வைத்து அவர்...
உப்பு நாட்டை வந்தடைவதில் தாமதம்! இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவும் பாதகமான வானிலை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
வடக்கில் தலைவிரித்தாடும் லஞ்சம்; தடுக்க வேண்டியவர்களே இப்படியா? லஞ்சம் பெற்ற வவுனியா பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்;டுள்ளது. வவுனியா பூவரசங்குளம் பகுதியில் காணி பிணக்கொன்றை...
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சிலை வைப்பதா? நாடாளுமன்றில் வெடித்த அமைச்சர் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
யாழில் ஆலய உண்டியலுடன் மோதிய முதியவருக்கு நேர்ந்த துயரம் வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த 71வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம்...