வவுனியாவில் 30 போத்தல் கசிப்புடன் கைதான நபர் வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக...
இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.1056 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.4634 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது....
டேன் பிரியசாத் கொலையில் மூவர் கைது நேற்றையதினம் (22) சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து...
பள்ளி மாணவனை தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்தவர்கள் கைது! பள்ளி மாணவனை தலைக்கவசத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலகெதர காவல் பிரிவின் அரேபொல கந்த பகுதியில்...
கடும் மழையால் பாறி வீழ்ந்த பெரும் மரம் – 7 வாகனங்கள் சேதம் கொழும்பில் கடும் மழை பெய்த நிலையில், பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்துக்கு அருகில் உள்ள பெரும் மரம் ஒன்று பாறி வீழ்ந்துள்ளது. இந்தச்...
கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன் யாழ்ப்பாணத்தில் , கனடாவுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சனை காரணமாக விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம்...