வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டா போதும் சுகர் லெவலை ஈஸியா குறைக்கலாம்! இன்றைய அவசர உலகில் நீரிழிவு நோய் ஒரு பொதுவான ஆனால் தீவிரமான நோயாக மாறிவிட்டது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத...
இலங்கைக்கு தோட்டாவுடன் வந்த இந்திய பிரஜை ; அதிகாரிகள் அதிர்ச்சி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாவுடன் இந்திய பிரஜை ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் இன்று (21) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக...
மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் ஓட்டமெடுத்த மாமனார்; அதிர்ச்சியில் குடும்பத்தினர் மைனர் மகனுக்கு மேஜரான பெண்ணை திருமணம் செய்து வைக்க முற்பட்ட தந்தை, அந்த பெண்ணை தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
சாரதியின் மது போதையால் நால்வருக்கு நேர்ந்த சோகம் குருணாகல், ஹெட்டிப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்று...
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் புதிய நிறுவனத்திற்கு! வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால், சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது மோட்டார்...
மைத்திரியின் ஆட்சியில் பல மில்லியன் மோசடி ; CID க்கு கிடைத்த முறைப்பாடு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும், நிதி முறைகேடு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது....