வலிகாமம் 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்றும்(21) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் ,...
இ.போ.ச பேருந்தில் மோதி கோர விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி ; ஒருவர் பலி இரத்தினபுரியில் குருவிட்ட, கதன்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக...
போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது! போலி இந்திய பாஸ்போர்ட்டுகளுடன் இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது மகளும் கைது செய்யப்பட்டனர். கொழும்பிலிருந்து ஒரு விமானம் வந்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்தில்...
கைதான கொழும்பு வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ; 77 நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் கைது செய்யப்பட்ட கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ்...
மலையக பகுதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கபட்ட முக்கிய அறிவுறுத்தல் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதால் குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் அவதானமாகச்...
தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி; மன்னார் மாணவி வரலாற்றுச் சாதனை தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு...