மாணவன் கொலையில் நீதிமன்றில் 11 பேர் முன்னிலை வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் சில சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு...
மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை; அவதானம் மக்களே முட்டையில் இருந்து செய்யப்படும் மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்...
நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வு; இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு 3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வை நாளை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை...
விமானத்தில் அந்தரங்க பகுதிய காட்டிய வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கு தண்டம்! விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் தன்னுடைய மர்ம பகுதியை காண்பிக்க முயற்சித்த வெளிநாட்டு பிரஜைக்கு 26 ஆயிரத்துக்கு 500...
பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து அநுராதபுரம், அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது. பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன்...
மோடிக்கு அவசர கடிதம் அனுப்பிய ரணில்! இந்தியாவிற்கு சொந்தமான ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். மேலும் “சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து...