டேன் பிரியசாத் கொலையின் பிரதான சந்தேகநபர் கைது சமூக செயல்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில் நடந்த...
விடுதியில் பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்தவருக்கு மரண தண்டனை கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணை...
மாணவிகளை வெயிலில் முழங்காலில் நிற்க வைத்த ஆசிரியை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு சுகயீனம் காரணமாக பாடசாலையில் காலை வேளையில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகள் மாணவிகளுக்கு ஆசிரியை தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில்...
தலைமன்னாரில் இருந்து இந்திய கடல் எல்லைவரை சுற்றுலா படகு சேவை! இலங்கை தலைமன்னாரிருந்து இந்திய கடல் எல்லை வரை உள்ள மணல் தீடைகளுக்கு சுற்றுலாப் படகு சேவையை தொடங்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ராமேசுவரம்...
மன்னாரில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள்: இந்தியாவிடம் செல்வம் எம்.பி மன்னாரில் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது நன்மை தரக்கூடிய அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆதரித்து...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று தொடங்கும்! இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று (24) தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்றும்...