வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்: யாழில் சாதித்த இரட்டையர்கள்! 2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல்...
வெள்ள நீரால் மூழ்கிய நுவரெலியா விவசாய நிலங்கள் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் நுவரெலியா கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் 03 பகுதியில் இன்று (26) மாலை ஏற்பட்ட வெள்ள நீரால் பிரதான வீதிகள்...
மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவனின் புதிய வரலாற்றை சாதனை 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவன் புதிய வரலாற்றை சாதனையை படைத்துள்ளளார்....
கிழக்கில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய அம்பாறை – சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு...
முதியவருக்கு எமனான மின்சாரம் ; சோகத்தில் தவிக்கும் உறவினர்கள் நுவரெலியா கந்தபளை புதிய வீதி பகுதியில் மரக்கறி தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது....
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளன புதிய இணைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults...