யாழில் வயோதிபர் விபரீத முடிவால் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிகண்டியை சேர்ந்த 73 வயதானவரே வ உயிரிழந்துள்ளார். சடலம்...
வெள்ளவத்தையில் இருவர் அதிரடியாக கைது – சிக்கிய பெருந்தொகை உண்டியல் பணம் பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம்...
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி குருநாகல்,தொரடியாவ, குருநாகல்-தம்புள்ள A6 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும்,பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிச்...
கண்டியில் தலையில் எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம்! இலங்கையில் சிங்கள தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு இணைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில்...
இரு இளைஞர்கள் மாயம்; ரஷ்ய தம்பதிகள் மீட்பு பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15)...
இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் மின்கலங்களை குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே இன்றைய தினம் செயலிழக்க செய்யுமாறு இலங்கை மின்சார சபை, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 21 ஆம் திகதி...