அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டிய பேராயர்போல் ரிச்சர்ட் கல்லாகர்! உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அநுர குமார...
ஐக்கிய அரபு ராஜ்ஜிய இராஜாங்க அமைச்சர் இலங்கை வருகை! ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி நேற்று 04ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளார்....
யாழ் சந்தைகளில் போதைப்பொருள் வியாபாரிகளின் அட்டகாசம்; கண்டுகொள்ளாத பொலிஸார்; பொது மகன் மீது தாக்குதல்! யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் ,...
வடக்கு தென்னை முக்கோண வலய விவசாயிகளுக்கு மானியம் வழங்க தீர்மானம்! வடக்கு தென்னை முக்கோண வலய தெங்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர்...
யாழ்ப்பாணத்தில் சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழ்வு! வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்று (05) புதன்கிழமை சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டு கரையோர கிராம மக்கள் மற்றும் பாடசாலை...
பருத்தித்துறையில் பல உணவகங்களுக்கு தண்டப்பணம் அறவீடு! உணவகங்களில் உள்ளக பயன்பாட்டின் போது லஞ்ச் சீற் பாவனை மற்றும் திண்மக் கழிவுகளை தரம்பிரிக்காமைக்காக பருத்தித்துறையில் உள்ள ஒன்பது உணவகங்கள், வெதுப்பகங்களிற்கு பருத்தித்துறை நகரசபையினால் 35 ஆயிரம் ரூபா...