கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் 25ஆம் திகதி (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை...
பெண்களுடன் கைதான குழு ; சோதனையில் சிக்கிய பல மில்லியன் ரூபாய் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 18 மில்லியன் ரூபாயுடன் சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் – துடுவாவ பகுதியில் வைத்துக்...
இலங்கைக்கு வருகை தரும் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர்! ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் ஜூன்24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் என வெளிவிவகார அமைச்சர்...
ஜனாதிபதி நிதிய மோசடி: முக்கிய புள்ளிகளை விசாரிக்க அனுமதி ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. போலியான தகவல்களை...
மலையக மக்களுக்கு பெருமை சேர்க்கும் திருமதி யமுனா இலங்கையில் பல பாகங்களிலும் இலை மறை காய்களாக இருந்து தங்களின் திறமையான குரல்களில் பாடும் பலரின் வாழ்வில் சாதனை படைக்கும் வகையில் யமுனா அவர்களின் கடுமையான உழைப்பினால்...
வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா ; சுகாதார தரப்பினர் விடுத்த எச்சரிக்கை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். லேடி...