மக்களை ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு’! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக்...
சங்கடஹர சதுர்த்தியில் அதிர்ஷ்டம் பெருக விநாயகரை இப்படி வழிபடுங்க விநாயகப் பெருமானுக்கு உரிய மிக உயர்வான விரதம் சதுர்த்தி விரதமாகும். தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். ஏப்ரல் 16, 2025 அன்று விகட...
சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை ; தப்பியோடிய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த முக்கிய சந்தேக நபர் குற்றப் புலனாய்வு...
வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியில் புதிய சாதனை நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள்...
நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் மழை பெய்யும்! மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று (16) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது...
கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிறுத்தம் அருகே துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்! கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிறுத்தம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு...