யாழில் நேர்ந்த துயர நிகழ்வு ; வேலைக்கு சென்று வீடு திரும்பிய முதியவருக்கு நேர்ந்த கதி யாழில் விபத்தில் சிக்கி யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி மோதியதி விபத்துக்குள்ளானதில் ஆணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில்...
யாழ் கல்லுண்டாயில் எரிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் ; மக்கள் கடும் விசனம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படும் இடமான கல்லுண்டாயில் பகுதியில், கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டியதால் வீதியில் செல்லும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை...
புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு தற்போது வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்து வருபவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்காக மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற...
மரக்கறி தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி முதியவர் ஒருவர் பலி நுவரெலியா கந்தபளை புதிய வீதி பகுதியில் மரக்கறி தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (26)...
அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ்! யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள்...
வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்: யாழில் சாதித்த இரட்டையர்கள்! 2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல்...