யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(16) இடம்பெற்றது. முகாமைத்துவ...
வடக்கில் பல அரச உயரதிகாரிகளின் பதவிகள் பறிப்பு ; ஆளுநர் காட்டிய அதிரடி பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநரால் பறிக்கப்பட்டுள்ளன....
விசாரணைக் குழுவின் முன் ஆஜராகும் தேசபந்து தென்னகோன் மே 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும்...
இலங்கையில் மூடப்படவுள்ள முக்கிய ரயில் பாதை தெமட்டகொடை ரயில் கடவையில் அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும் என இலங்கை தொடருந்து திணைக்களம் ...
கொழும்பு தமிழ் மாணவியின் மரணம் ; மனித உரிமைகள் ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவு கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் மற்றும் கல்வி...
பல இலட்சம் அரச பணத்தில் மகிந்தவுக்கு விளம்பரம் ; சிக்கிய பெரும் தலைகள் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது. 2014ஆம்...