சுவிஸில் பண மோசடியில் சிக்கிய புலம்பெயர் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கிய பணத்தை இழந்துள்ளனர். செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தமிழ்...
இணையக் குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் வடக்கில் இடம்பெறும் அனைத்து இணையக் குற்றங்கள் தொடர்பிலும் விரிவாக விசாரிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸ்...
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சிக்குன்குனியா – நால்வர் சிகிச்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:...
கட்டுநாயக்கவில் சற்றுமுன் துப்பாக்கி சூடு கட்டுநாயக்க, ஹுனடியன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க, ஹுனடியன பிரதேசத்திற்கு மோட்டார்...
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார் ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28ஆம் திகதி இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். ரணிலின் சட்டத்தரணியால், இந்த விடயம் விசாரணை ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது....
பாடசாலை விடுமுறை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக, மே மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள...