லொறியுடன் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி வவுனியா – மூன்றுமுறிப்புப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாரவூர்தி ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தைத்...
பௌத்த துறவியின் ஆடையில் தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடசாலை மாணவன் புத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடசாலை மாணவன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கம்பஹா,...
அட்சய திருதியையில் மறந்தும் கூட இந்த 4 பொருட்களை மட்டும் தானம் கொடுத்து விடாதீர்கள் அட்சய திருதியை என்பது செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் பெருகுவதற்கான நாளாகும். அன்று சில பொருட்களை தானம் செய்வது அதிர்ஷ்டம் தரும்...
பொலிஸ் அதிகாரிகளின் உயிரிழப்பு குறித்து வெளியான உண்மை கண்டி பகுதிக்கு பொறுப்பான மூத்த காவல்துறை அதிகாரிகள், சிறி தலதா யாத்திரையின் போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் இறந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது...
சென்னை ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் ; வெற்றியை தனதாக்கிய சன்ரைசர்ஸ் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ்...
அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....