அழிவை நெருங்கியுள்ள பூமி ; ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் பூமி அழிவது குறித்து ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். இதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாசாவின் கிரக மாடலை பயன்படுத்தி ஒரு சூப்பர்...
கனடாவில் தமிழின படுகொலை நினைவுத்தூபியால் இலங்கையில் ஏற்பட்ட குழப்பம் கனடாவில் அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அவலத்தை சுமந்த மக்கள் தமது சொந்த...
மின் கட்டண அதிகரிக்கப்பு தொடர்பில் முன்னாள் எம்.பி வெளியிட்ட அறிவிப்பு அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு...
வெருகல் பிரதேச சபையில் பெண் உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரிக்கை திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் மேலதிக நியமனப் பத்திரத்தில் இருந்து தெரிவு செய்து அனுப்ப வேண்டிய உறுப்பினர்கள் தொடர்பாக கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு...
சட்டவிரோதமான முறையில் யாழ் வந்த 06 பேர் கைது இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை...
மாணவியின் தகாத படத்தை பகிர்ந்த பல்கலைக்கழக மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (15) அபராதம் விதித்தார். அபராதம்...