சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு! மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் இருப்பதாக...
தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாச்சோ சான்செஸ் அமோரை ஐரோப்பிய ஒன்றியம் நியமிப்பு! ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சிறீலங்காவுக்கான தமது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதானியாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோரை ஐரோப்பிய ஒன்றியம் நியமித்துள்ளது....
இத்தாலிக் கடற்பரப்பில் மாயமான இலங்கையர்கள் இத்தாலிக் கடற்பரப்பில், இலங்கையர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 7 பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளி...
காணாமாற்போன பிரித்தானிய கோடீஸ்வரர் : உயிர் தப்பிய இலங்கையர் இத்தாலியின் மத்தியதரைக் கடலில் புயல் தாக்கியதை அடுத்து மூழ்கிய சொகுசு படகில் இருந்து பிரித்தானிய கோடீஸ்வரர் காணாமற்போன நிலையில் இலங்கை பணியாளர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
பிரான்ஸில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி! பிரான்ஸ் கரையோரத்தில், ஆங்கிலக் கால்வாயில் பல புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர்...
பிரான்ஸில் படகு விபத்து: கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் உயிரிழப்பு! பிரான்ஸ் கரையோரத்தில், ஆங்கிலக் கால்வாயில் பல புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்...