நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்! காஸா பகுதியில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த ஆறு பணயக் கைதிகளை மீட்க தவறியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரதமர் மற்றும்...
சுற்றுலாப் பயணிகளுக்கான வரியை மும்மடங்காக்கும் நியூசிலாந்து! நியூசிலாந்து, சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு வரியை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரிக்கவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அனைத்துலக சுற்றுலாப் பயண, பாதுகாப்பு,...
இஸ்ரேல் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஐ.நா.வின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 பேர் சாவு! காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஐ.நா.வின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14...
இஸ்ரேல் தாக்குதலில் பற்றி எரியும் லெபனான்! லெபனானில் நேற்று இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர். மேலும்,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள்...
இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்..! இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரை காணவில்லை ! காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய யாஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் காணாமல் போன அவரை கண்டுபிடிக்க...