உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு! உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரில் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிரித்தானிய குடிமக்கள்...
சுற்றுலாவுக்கு மீண்டும் தடை! வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமது நாட்டிற்குள் வருவதற்கு வடகொரியா மீண்டும் தடை விதித்துள்ளது. ஐந்து வருடங்களின் பின்னர் முதற்தடவையாக மேற்குல நாடுகளின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அண்மையில் வடகொரியாவை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தனர்....
பிலிப்பைன்ஸில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் மரணம் பிலிப்பைன்ஸ் நாட்டில் புகிண்ட்னான் மாகாணத்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சிக்குழுவை ஒடுக்க ராணுவம், விமானப்படை களமிறக்கப்படுள்ளன. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள...
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் சூறாவளி எச்சரிக்கை!.. அவுஸ்திரேலியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான பிரிஸ்பேனை(Brisbane) அண்மித்துள்ள அரிய கிழக்கு கடற்கரையில் சூறாவளி ஏற்படும் அபாயமுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூரியுள்ளது. இதனால் குறித்த பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களை...
இஸ்ரேலின் புதிய ராணுவ தளபதியாக இயல் சமீர் பதவியேற்பு காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்...
ஹமாசுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி...