பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 12 பேர் மரணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ராணுவ தளத்தின் சுவர் மீது...
பிலிப்பைன்சில் அதிக உஷ்ணம்! தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 50 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்களுக்கு...
ஐ.நா. அணுஆயுதம் தடை ஒப்பந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டோம்! அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான்...
மூன்று தசாப்தங்களின் பின்னர் ஜப்பானில் மிகப்பெரிய காட்டுத் தீ! மூன்று தசாப்தங்களின் பின்னர் ஜப்பானில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு ஜப்பானிய நகரமான ஒஃபுனாடோவைச் சுற்றி 5,200 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் காட்டுத்...
‘தங்கக் கை மனிதர்’ காலமானார்! இரத்ததானம் செய்து 2,400,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார். தனது 18 ஆவது வயதிலிருந்து இரத்த தானம் செய்ய ஆரம்பித்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இரத்த தானம்...
காஸாவில் இருந்து ஹமாஸ் படை நீக்கம்! காஸாவில் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு படைவிலக்கல் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. இது குறித்து...