டொலர்கள் மற்றும் தங்கத்தை பதுக்கி வைத்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பு! ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் நிதி மையம் தொடர்பான உளவுத்துறை தகவலை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நேற்றைய தினம் வெளிப்படுத்தியுள்ளது. பெய்ரூட்டில் உள்ள ஒரு மருத்துவமனையின் கீழ்...
30 தொழிற்சங்கங்கள் இன்று கூடுகின்றன தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று (30) நடைபெறவுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்திற்கு 6% முதல் 36% வரை வரி விதிக்கும் அரசாங்கத்தின்...
ஈரான் மீது சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் இஸ்ரேல் நகரங்கள் அழிக்கப்படும்; அதிபர் ரெய்சி எச்சரிக்கை ஈரானின் ராணுவ தின நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ரெய்சி நாட்டின் மீது எந்தவொரு சிறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இஸ்ரேலின் முக்கிய...
24 மணித்தியாலங்களிற்கு இடைநிறுத்தப்பட்ட சூடான் போர் உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் தற்காலிகமாக 72 மணி நேரத்துக்கு சண்டையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது...
சூடானில் தீவிரமடையும் போராட்டம் சூடானில் இருந்து வெளியேறும் போது பிரான்ஸ் நாட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக துணை இராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன்,...
சோமாலியாநாட்டுத் தாக்குதலில் அப்பாவி மக்கள் மூவர் பலி கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் உறவு வைத்திருக்கும் அல் ஷபாப், தலைநகர் மொகதீசுவில் சோமாலிய கூட்டாட்சி அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள...