சூடான் போர் அமைதிக்கு வரபோவதில்லை- ஐ.நா கவலை ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஆட்சி...
கென்யாவில் 73 அழுகிய சடலங்கள் மீட்பு:அதிர்ச்சியில் உலகநாடுகள் உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. இந்நிலையில் அங்கு நடந்த சம்பவம் ஒன்று உலக நாடுகளையே...
மியன்மாரில் மடாலயத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் – நால்வர் பலி! மியான்மரில் உள்ள ஒரு புத்த மடாலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
கென்யாவில் பாதிரியாரின் மோசமான செயல் : அதிகரிக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம்...
3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர் : பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம்...
ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 129பேர் உயிரிழப்பு. ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகின்ற நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கு – நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு...