கொள்ளையர்களிடமிருந்து புத்தா மீட்பு! அரபிக் கடலில் காணாமல் போன “லொரன்சோ புத்தா 4” படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டது. இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் இன்று (29.01.2024) பாதுகாப்பு தொடர்பான...
சர்வதேச வர்த்தகத்தளம் சவூதிஅரேபியா அனுமதி! ஆதவன். 450 பல்தேசியக் கம்பனிகளுக்கான பிராந்தியத் தலைமையகத்தை சவூதிஅரேபியாவில் திறப்பதற்கு சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது சவூதிஅரேபியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று முதலீடுகளுக் கான...
ஆபிரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து! புதியவன். 06 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது...
கென்யா வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! கென்யாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளதாகவும் மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகர்...
பாலியல் வழக்கில் தென் கொரிய பாப் பாடகருக்கு சிறைத்தண்டனை தென் கொரிய பாடகர் டெய்ல், முன்னாள் கே-பாப் இசைக்குழுவான NCT-ஐச் சேர்ந்தவர், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்....
பாகிஸ்தானில் மோசடியில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் உள்பட 149 பேர் கைது பாகிஸ்தான் போலீசார் மோசடி அழைப்பு மையத்தில் நடத்திய சோதனையில் இரண்டு இலங்கையர்கள் உட்பட 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர்...